கலையின் மூலம் சமய நல்லிணக்கம்” – கலைக்காவேரி கல்லூரி நிகழ்வில் டாக்டர் கோவிந்தராஜ் வர்தணன் சிறப்புரை
திருச்சி – 11 செப்டம்பர் 2026 திருச்சி கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரியில் “கலையின் மூலம் சமய நல்லிணக்கம்” என்ற கருப்பொருளில் கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. செவ்வியல் நடனம், குரலிசை, கருவியிசை, ரங்கோலி, வண்ண ஓவியம்,