HARSHAMITRA STAFFS BIRTHDAY CELEBRATION.
09.05.2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் ACCOUNTS DEPARTMENT & HR DEPARTMENT – ல் பணிபுரியும் JAYA ANGELA, JAYA KIRUBA அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
HARSHAMITRA STAFFS BIRTHDAY CELEBRATION.
19.05.2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் CT DEPARTMENT & RT DEPARTMENT – ல் பணிபுரியும் MR.VIGNESH , MRS.SARANYA அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
HARSHAMITRA HOSPITAL NURSES DAY CELEBRATION.
Nurses, the real heroes of our hospital were honored during the Nurses Day celebration at Harshamitra on 12/05/23 Nurses took a pledge to continue their selfless services with wisdom and
HARSHAMITRA STAFF BIRTHDAY CELEBRATION.
10/05/2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் BILLING DEPARTMENT – ல்பணிபுரியும் PRADEEPA அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
CANCER SCREENING CAMP ON 26/03/2023 AT MANGAI MAHAL THIRUTHURAIPOONDI.
ஹர்ஷமித்ரா மருத்துவமனை & ரோஸ்கார்டன் அறக்கட்டளை மற்றும் திருத்துறைப்பூண்டி லயன்ஸ் கிளப் இணைந்து திருத்துறைப்பூண்டி மங்கை மகாலில் புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்தினர்.. இதில் 60– க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .
FREE CANCER SCREENING CAMP ON 22/03/2023 AT IRUNGALUR
ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ்கார்டன் அறக்கட்டளை இணைந்து இருங்களூரில் புற்றுநோய் பரிசோதனை முகாம் நடத்தினர்.இதில் 200 – க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .
CANCER AWARENESS TALK BY DR.SASIPRIYA AND DR.REVATHY ON 22/03/2023 AT PRIMARY HEALTH CENTRE INAMKULATHUR.
ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் அறக்கட்டளை இணைந்து ஆரம்ப சுகாதாரநிலையம் இனாம் குளத்தூரில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் Dr.சசிப்பிரியா அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்தும் மற்றும் Dr .ரேவதி அவர்கள் பீட்டல் மெடிசின் குறித்தும் உரையாற்றினார்கள். இதில்
CANCER AWARENESS TALK BY DR.SASIPRIYA ON 13.03.2023 AT SHRIMATI INDIRA GANDHI COLLEGE
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ்கார்டன் அறக்கட்டளை இணைந்து ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் Dr.சசிப்பிரியா அவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து உரையாற்றினார். இதில் பேராசிரியர் திருமதி பாரதி அவர்கள்